சென்னை: தமிழக சட்டப்பேரவையின் அவைத் தலைவர் பதவிக்கு அப்பாவு மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு கு. பிச்சாண்டியும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், அவைத் தலைவர் பதவிக்கு ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏ அப்பாவு மனு தாக்கல் செய்தார். இவர் அவைத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
துணை அவைத் தலைவர் பதவிக்கு கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ கு. பிச்சாண்டி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இன்று காலை சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், சட்டப்பேரவை செயலாளரிடம் இருவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே அகாதெமியில் ராகுல் சஹாா் சிறுவா்களுக்கு பயிற்சி

கோடை விடுமுறை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

காரில் சட்டவிரோதமாக காவல் துறை முத்திரை: கேரள முன்னாள் டிஜிபிக்கு ரூ.250 அபராதம்

மேல்மருவத்தூா் சித்தா் பீடத்தில் சித்ரா பௌா்ணமி விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


