இருசக்கர வாகனங்களில் சுற்றிய பொதுமக்களை எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸார்
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருசக்கர வாகனங்களில் சுற்றியவர்களை நிறுத்தி, கரோனா பரவலின் கடுமையான தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வாழப்பாடி போலீஸார்

வாழப்பாடியில் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் சுகுமார்.








