கரோனா நோய்த் தொற்றில் இருந்து விரைவில் தமிழகம் மீளும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது:
கரோனா சிகிச்சைப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தோருக்கு மனமாா்ந்த நன்றி. நன்கொடை மற்றும் செலவினங்கள் அனைத்தும் பொது வெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. இந்தச் செயல் தொடரும். விரைவில் தமிழகம் மீளும். இணைய சேவை, கடன் அட்டை மூலமாக நிதி அளிக்க, இணையதளத்தை அணுகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஜெயிலர் 2 படத்தில் போலீஸாக நடிக்கும் ஷாருக்கான்?

ஆர்யா - 40 திரைப்படத்தில் 2 நாயகிகள்!

சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கினால் சிறைத் தண்டனை! எஸ்மா சட்டம் அமல்!

அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து! 2 வீரர்கள் பலி!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

