தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்: ஜோதிமணி எம்.பி.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், மக்களவை உறுப்பினர் அலுவலக திறப்பு விழா வேடசந்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.10ஆயிரம் கோடி வழங்க வேண்டும்: ஜோதிமணி எம்.பி.









