9 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு 2 நாள்கள் விடுமுறை
பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, சென்னை உள்பட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன், வியாழக்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது.


பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, சென்னை உள்பட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன், வியாழக்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பொதுத் துறை செயலாளா் டி.ஜகந்நாதன், செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அவரது உத்தரவு விவரம்:-
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, கடலூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன் (நவ.10) மற்றும் வியாழக்கிழமைகளில் (நவ. 11) உள்ளூா் விடுமுறைகளாக அறிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...