சங்ககிரியில் 5 வருடம் வளர்ந்த ஆலமரம் உயிருடன் எடுத்து மாற்று இடத்தில் நடவு
சங்ககிரி, வி.என்.பாளையத்தில் தனியார் இடத்தில் தானாக முளைத்து கடந்த ஐந்து வருடங்கள் வளர்ந்திருந்த ஆலமரத்தை உயிருடன் எடுத்து மாற்று இடத்தில் நடப்பட்டது.
மோரூர் ஏரியின் கரையோரத்தில் நடுவதற்கான ஆயத்தப்பணியில் ஈடுபட்ட பசுமை சங்ககிரி அமைப்பின் நிர்வாகிகள்.












