திருப்புவனத்தில் போலீசார் விரட்டியதால் தாங்களாகவே வைகை ஆற்றுக்குள் தர்ப்பணம் செய்த மக்கள்!
மகாளய அமாவாசையை முன்னிட்டு காசிக்கு நிகராக கருதப்படும் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் புதன்கிழமை காலை தர்ப்பணம் செய்ய வந்த மக்களை போலீசார் விரட்டியதால் அவர்கள் ஆற்றுக்குள் சென்று தாங்களா

மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பண பூஜை செய்ய திருப்புவனம் வைகை ஆற்றங்கரை ஓரம் கூடிய மக்களை போலீசார் விரட்டினர்.








