காவிரிக் கரைகளில் தடை: அம்மா மண்டபம் வெறிச்சோடியது!
காவிரிக் கரையில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் மகாளய அமாவாசையாக இருந்தாலும் புதன்கிழமை அம்மா மண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது.

கரோனா தடையால் பொதுமக்கள் வருகையின்றி அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்ட காவிரிக்கரை.











