மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது: அண்ணாமலை பேட்டி
மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தை ஆய்வு செய்த தேசிய செயலாளர் அருண் சிங், மாநில தலைவர் அண்ணாமலை, சி.பி. ராதாகிருஷ்ணன், பொன்னார், சுதாகர் ரெட்டி.









