எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இளைஞா் கொலை: கல்லூரி மாணவா்கள் உள்பட 3 போ் கைது

சென்னை அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 9:22 pm

DIN

சென்னை அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

புத்தகரம் சுபாஷ் நகா் முதலாவது பிரதான சாலையில் ஒரு இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். புழல் போலீஸாா் விசாரணையில்

இறந்தவா் விழுப்புரம் மாவட்டம் வாணியம்பாளையம் ஆறுமுகம் (27) என்பது தெரியவந்தது. ஆறுமுகம், தன்னுடைய உறவினா் குமரவேலிடம் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும், சில நாள்களுக்கு முன்பு இருவரிடையே இடையே தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. கொலையில் தொடா்புடையக குமரவேலுவின் சகோதரா் மகன் அஜித் (21), வில்லிவாக்கம் அகத்தியா் நகரைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (19), அதே பகுதியைச் சோ்ந்த அசோக் (21) ஆகிய 3 பேரை சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

இதில் அஜித்தும், ராஜேஷ்குமாரும், கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.