கோயில் சிலைகளை வைக்கப் பாதுகாப்பு அறை: மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு
தமிழகம் முழுவதும் கோயில் சிலைகளை வைக்க பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க் ரூம்) கட்டப்பட்டது குறித்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










