சுங்கச் சாவடிகளைக் குறைக்க வலியுறுத்துவோம்: அமைச்சர் எ.வ.வேலு
தமிழகத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகளை மூட மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு வியாழக்கிழமை தெரிவித்தார்.


தமிழகத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகளை மூட மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு வியாழக்கிழமை தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்,
தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகளே இருக்க வேண்டும் என்ற நிலையில், 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. தேவையற்ற சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார்.
தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு நாள்களாக புகார் எழுந்து வரும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...