எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொடநாடு எஸ்டேட் மேலாளர் விசாரணைக்கு ஆஜர்

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார். 

News image
கொடநாடு எஸ்டேட் மேலாளர் விசாரணைக்கு ஆஜர்
Updated On :3 செப்டம்பர் 2021, 7:40 am

DIN

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார். 

இவர் வியாழக்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று உதகை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தும் தனக்கு சம்மன் வழங்கப்படவில்லை என ஆஜராக மறுத்திருந்த நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் முன்னிலையில் ஆஜரானார். 

அவரிடம் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையில் கொடநாடு எஸ்டேட் சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள தனிப்படை தலைவர் கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்றுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.