எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கோவையில் குறையாத கரோனா: பாதிப்பில் முதலிடம்

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் கோவை முதலிடத்தில் உள்ளது. கோவையில் இன்று ஒரு நாளில் மட்டும் 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :6 செப்டம்பர் 2021, 3:31 pm

DIN

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் கோவை முதலிடத்தில் உள்ளது. கோவையில் இன்று ஒரு நாளில் மட்டும் 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக சென்னையில் 169 பேருக்கும், செங்கல்பட்டில் 110 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் புதிதாக 169 பேருக்கு தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக 5,45,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் 3 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 8,413 பேர் உயிரிழந்தனர். பல்வேரு மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் 1,772 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கோவை, சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 110 பேரும், தென்காசியில் 104 பேரும், ஈரோட்டில் 96 பேரும், தஞ்சாவூரில் 91 பேரும், திருப்பூரில் 71 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.