நீதிமன்றங்களில் 15.33 லட்சம் வழக்குகள் நிலுவை: சட்டப் பேரவையில் தகவல்
உயா் நீதிமன்றம், சாா்நிலை நீதிமன்றங்களில் 15 லட்சத்து 33 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட










