அரசு கலைக் கல்லூரிகளில் 25% கூடுதல் இடங்கள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகித மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு கலைக் கல்லூரிகளில் 25% கூடுதல் இடங்கள்
Updated On :7 செப்டம்பர் 2021, 12:59 pm

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகித மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அறிவ்யல் பாடப்பிரிவுகளில் ஆய்வக வசதிக்கேற்ப கூடுதலாக 25 சதவிகிதம் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம்.
கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக் கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் எனவும் உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...