பனாரஸ்-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் அதிவிரைவுரயிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ்-ராமேசுவரம்-பனாரஸ் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (05120-05119) அதிவிரைவு ரயிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றப்பட்ட அதிவிரைவு ரயில் சேவை உடனடியாக அமலுக்கு வருவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.