நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பனாரஸ்-ராமேசுவரம் வாராந்திர ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றி அமைப்பு

பனாரஸ்-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் அதிவிரைவுரயிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 செப்டம்பர் 2021, 8:06 pm

DIN

பனாரஸ்-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் அதிவிரைவுரயிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ்-ராமேசுவரம்-பனாரஸ் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (05120-05119) அதிவிரைவு ரயிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றப்பட்ட அதிவிரைவு ரயில் சேவை உடனடியாக அமலுக்கு வருவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.