பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தம்மம்பட்டியில் பொதுமக்களுக்கு அச்சமூட்டிய குதிரை மீட்பு!

தம்மம்பட்டியில் மக்கள், வாகன ஓட்டிகளுக்கு அச்சமூட்டிய குதிரையை கால்நடைதுறையினர் மீட்டனர்.

News image
தம்மம்பட்டியில் மக்கள், வாகன ஓட்டிகளுக்கு அச்சமூட்டிய குதிரை
Updated On :23 செப்டம்பர் 2021, 5:52 am

DIN


தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் மக்கள், வாகன ஓட்டிகளுக்கு அச்சமூட்டிய குதிரையை கால்நடைதுறையினர் மீட்டனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி பகுதியில், ஆண் குதிரை ஒன்று, மக்களை தாக்குவதற்கு துரத்தியும், சாலையில் செல்லும் வாகனங்களை துரத்திச் சென்று தாக்கி, அவற்றின் கண்ணாடிகளை சேதப்படுத்தி வந்தது. 

இதுகுறித்து, தம்மம்பட்டியில் உள்ள யங் டைமன்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில், புகார் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, கெங்கவல்லி தாசில்தார் வள்ளமுனியப்பன் தலைமையில், கால்நடை மருத்துவக்குழுவினர், மக்கள் உதவியுடன் குதிரையை பிடித்தனர். 

அதற்கு, சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, தலைவாசல் கால்நடை பூங்காவில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்தில் குதிரையை ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.