செப். 30-க்குள் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 5 கோடியை எட்டும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் 5 கோடியை எட்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.











