புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்கைக்கு அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.









