2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ம் தேதி ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது.
அந்தவகையில் 2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் இன்று (செப்.28) அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
2010-ம் ஆண்டுக்கான விருது முனைவர் வீ.எஸ்.ராஜம்
2011-ம் ஆண்டு பேராசிரியர் பொன். கோதண்டராமன்
2012-ம் ஆண்டு விருது பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி
2013-ம் ஆண்டு பேராசிரியர் ப.மருதநாயகம்
2014-ம் ஆண்டு பேராசிரியர் கு.மோகனராசு
2015-ம் ஆண்டு பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
2016-ம் ஆண்டு பேராசிரியர் கா.ராஜன்
2017-ம் ஆண்டு பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ்
2018-ம் ஆண்டு கவிஞர் ஈரோடு தமிழன்பன்
2019-ம் ஆண்டு பேராசிரியர் கு.சிவமணி
ஆகியோருக்கு செம்மொழித் தமிழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்மொழித் தமிழ் விருது: முழு விவரத்திற்கு கிளிக் செய்யவும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ஜூன் 4-ல் தென்மேற்குப் பருவமழை!
இன்றைய செய்திகள் ஜூன் 2 - நேரலை!
புலி விவகாரம்! முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்ற மனுதாரர்!

உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும்! இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



