2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ம் தேதி ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது.
அந்தவகையில் 2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் இன்று (செப்.28) அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
2010-ம் ஆண்டுக்கான விருது முனைவர் வீ.எஸ்.ராஜம்
2011-ம் ஆண்டு பேராசிரியர் பொன். கோதண்டராமன்
2012-ம் ஆண்டு விருது பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி
2013-ம் ஆண்டு பேராசிரியர் ப.மருதநாயகம்
2014-ம் ஆண்டு பேராசிரியர் கு.மோகனராசு
2015-ம் ஆண்டு பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
2016-ம் ஆண்டு பேராசிரியர் கா.ராஜன்
2017-ம் ஆண்டு பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ்
2018-ம் ஆண்டு கவிஞர் ஈரோடு தமிழன்பன்
2019-ம் ஆண்டு பேராசிரியர் கு.சிவமணி
ஆகியோருக்கு செம்மொழித் தமிழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்மொழித் தமிழ் விருது: முழு விவரத்திற்கு கிளிக் செய்யவும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


