மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா கொடியேற்றம்

தமிழக-கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயில் முழுநிலவு விழா கொண்டாடுவதற்காக பளியன்குடி அடிவாரத்தில் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
பளியன்குடியில் கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
Updated On :1 பிப்ரவரி 2024, 8:53 am

DIN

தமிழக-கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயில் முழுநிலவு விழா கொண்டாடுவதற்காக பளியன்குடி அடிவாரத்தில் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக-கேரள எல்லையில் உள்ளது கண்ணகி கோயில். சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் முழுநிலவு விழா நடக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக
கரோனா தொற்று பரவல் காரணமாக விழா நடைபெறவில்லை.

இந்தாண்டு தொற்று பரவல் குறைந்ததால், வரும் ஏப்ரல் 26ல்  சித்திரை முழுநிலவு விழா கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக கோயிலின் அடிவாரப் பகுதியான பளியன்குடியில்  கொடியேற்றம்  நடைபெற்றது.

மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜ கணேசன், பி.எஸ்.எம்.முருகன்,  கூடலூர் நகர் மன்றத் தலைவர் பத்மாவதி லோகந்துரை, ஆணையாளர் பொ.சித்தார்த்தன்  மற்றும் கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் கூறும்போது, 

வரும் ஏப். 16-ல் சித்திரை முழுநிலவு விழா கண்ணகி கோவில் வளாகத்தில் அரசு விதிகளுக்கு ஏற்ப சிறப்பாகக் கொண்டாடப்படும் தமிழக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.