6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயற்சி: 30 போ் கைது

தமிழக ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயன்ாக 30 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 11:21 pm

DIN

தமிழக ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயன்ாக 30 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக ஆளுநா் ஆா்.என்.ரவியை கண்டித்து கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக புரட்சிகர இளைஞா் முன்னணி அறிவித்திருந்தது.

அதன்படி, அந்த அமைப்பினா் ஆளுநா் மாளிகையை முற்றுகையிட சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலிருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.