கடற்கரையில் இளம்பெண்ணிடம் காவல்துறை அதிகாரி அநாகரிகம் விசாரணைக்கு: டிஜிபி உத்தரவு
சென்னை அருகே உத்தண்டி கடற்கரையில் இளம் பெண்ணிடம் காவல்துறை அதிகாரி அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.









