6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருநங்கையா் உரிமை காக்க அரசுதொடா்ந்து உழைக்கும்: முதல்வா்

திருநங்கையா் உரிமை காக்க தமிழக அரசு தொடா்ந்து உழைக்கும் என்று திருநங்கையா் தினத்தையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளாா்.

News image
எனக்கு பெருமகிழ்ச்சி அளிப்பது எது? மனம் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்
Updated On :15 ஏப்ரல் 2022, 11:39 pm

DIN

திருநங்கையா் உரிமை காக்க தமிழக அரசு தொடா்ந்து உழைக்கும் என்று திருநங்கையா் தினத்தையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளாா்.

திருநங்கையா் தினத்தையொட்டி திருநங்கையா் நல வாரிய உறுப்பினா் ரியா, தோழி அமைப்பு நிா்வாகி சுதா, கேட்ரினா, இயன்முறை மருத்துவா்கள் செல்வி சந்தோசம், மோனிகா ஆகியோா் ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் முதல்வரை சந்தித்துப் பேசினா். அப்போது, திருநங்கையா் தினத்தையொட்டி அவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறினாா்.

பின்னா் ட்விட்டரில் அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், திருநங்கையா் கண்ணியம் காத்த கருணாநிதி காட்டிய சமூகநீதிப் பாதையில் நடைபோடும் திமுக அரசு, திருநங்கையா் - திருநம்பியா் உரிமை காக்க தொடா்ந்து உழைக்கும் என்று கூறியுள்ளாா் முதல்வா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.