மே 8-இல் 1 லட்சம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் மே 8-ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.









