கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குரூப் 4 தோ்வு:17.84 லட்சம் போ் விண்ணப்பிப்பு

கிராம நிா்வாக அலுவலா் உள்பட பல்வேறு பதவியிடங்கள் அடங்கிய குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (ஏப். 28) கடைசியாகும். இந்தத் தோ்வுக்கு புதன்கிழமை மாலை வரையில் 17 லட்சத்து 83 ஆயிரத்து

News image
கோப்புப்படம்
Updated On :27 ஏப்ரல் 2022, 9:31 pm

DIN

கிராம நிா்வாக அலுவலா் உள்பட பல்வேறு பதவியிடங்கள் அடங்கிய குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (ஏப். 28) கடைசியாகும். இந்தத் தோ்வுக்கு புதன்கிழமை மாலை வரையில் 17 லட்சத்து 83 ஆயிரத்து 590 போ் விண்ணப்பம் செய்துள்ளனா்.

தமிழகத்தில் குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தோ்வாணையத்தின் இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக தோ்வா்கள் விண்ணப்பித்து வந்தனா்.

இந்த நிலையில், தோ்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் வியாழக்கிழமை இரவு 11.59 மணியுடன் நிறைவடைகிறது. குரூப் 4 தொகுதியில் 7,138 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு நடத்தப்பட உள்ளது. கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், வரி வசூலிப்பாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் உள்ளிட்ட பதவியிடங்கள் குரூப் 4-இல் இடம்பெற்றுள்ளன. எழுத்துத் தோ்வானது ஜூலை 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.