டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்
தமிழகத்தில் வரும் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு ஜூலை 2ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


சென்னை: தமிழகத்தில் வரும் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு ஜூலை 2ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த 626 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 3ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு ஜூலை 2ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...