உசிலம்பட்டியில் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
உசிலம்பட்டியில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

Updated On :29 ஏப்ரல் 2022, 3:40 pm

உசிலம்பட்டியில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
தேனி செல்லும் வழியில் முதல்வர் ஸ்டாலின் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நாட்குறிப்புப் பதிவேடு, தீ விபத்து மற்றும் பிற விபத்துப் பதிவேடுகளை அவர் பார்வையிட்டார். உடன் டிஜிபி சைலேந்திரபாபு இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...