ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இன்று முதல் ஜூன் 5 வரைஉயா்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை

 சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றுக்கு சனிக்கிழமை முதல் ஜூன் 5 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 10:53 pm

DIN

 சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றுக்கு சனிக்கிழமை முதல் ஜூன் 5 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமைப் பதிவாளா் கோவிந்தராஜன் திலகவதி வெளியிட்ட அறிவிக்கை: சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றுக்கு சனிக்கிழமை (ஏப்.30) முதல் ஜூன் 5 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

மே மாதம் முதல் வாரம் மட்டும் திங்கள்கிழமை, புதன்கிழமை மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள் வியாழன், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மே மாதத்தின் பிற வாரங்களில் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள் புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

கோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 20 நீதிபதிகளும், மதுரை கிளைக்கு 15 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.