தேனி மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு - முழு விவரம்
தேனி மாவட்டத்தில் அதிக அளவில் நெல் உற்பத்தியாவதைக் கருத்தில் கொண்டு, வேளாண் பெருமக்களுக்கு உதவக்கூடிய வகையில் நவீன அரிசி ஆலை உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.













