மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகளில் நெகிழி பயன்பாடு: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை மெரீனா, பெசன்ட் நகா் மற்றும் திருவான்மியூா் கடற்கரைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைக் கண்டறிவதற்காக காலை, மாலை ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.








