இலவச வேஷ்டி, சேலை உற்பத்தியை தொடங்க வலியுறுத்தி ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்
இலவச வேட்டி சேலை உற்பத்தியை விரைவில் தொடங்க வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 300 க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.











