சேலத்தில் ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றாமல் தார் சாலை: இரவோடு இரவாக அகற்றப்பட்டதால் பரபரப்பு
சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்துக்குட்பட்ட அப்புசாமி தெருவில் ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றாமல் புதைத்தபடி தார் சாலை போடப்பட்டு இரவோடு இரவாக அகற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்துக்குட்பட்ட அப்புசாமி தெருவில் ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றாமல் போட்டுள்ள தார் சாலை.










