நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கல்வி, மருத்துவ திட்டங்கள் இலவசம் ஆகாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கல்வி, மருத்துவத்துக்கான திட்டங்கள் இலவசம் ஆகாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :13 ஆகஸ்ட் 2022, 12:28 pm IST

சென்னை: கல்வி, மருத்துவத்துக்கான திட்டங்கள் இலவசம் ஆகாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியில் பேசியதாவது:

கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் கட்டணம் கிடையாது.  மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மாணவிகள் படித்துவிட்டு சரியான பணிகளை தேர்வு செய்ய வேண்டும்.

மாணவர்கள் ஆர்வமான தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இலவசம் வேறு, நலத்திட்டங்கள் வேறு என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், கொளத்தூர் தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகளை முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.