கடன் தொல்லையால் குடும்பத்தினருடன் கிணற்றில் குதித்த பரிதாபம்: மனைவி, மகன், மகள் உயிரிழப்பு- விவசாயி மீட்பு
அலங்காநல்லூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை, கடன் தொல்லையால் குடும்பத்தினருடன் கிணற்றில் குதித்த விவசாயியின் மனைவி, 2 பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.










