காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்துவது சிரமம்: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
டாஸ்மாக் மதுக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.









