ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நிதியே இல்லை! பேனா சின்னம் அவசியமா? எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசிடம் போதுமான நிதியே இல்லை எனும்போது கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பது அவசியம் தானா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

News image
எடப்பாடி பழனிசாமி
Updated On :1 பிப்ரவரி 2024, 10:11 am

DIN

தமிழக அரசிடம் போதுமான நிதியே இல்லை எனும்போது கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பது அவசியம் தானா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, என ஆட்சிக்கு வந்து திமுக செய்த சாதனைகள் இவை மட்டுமே என விமர்சித்துள்ளார்.  

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு பதிலாக, ரூ.80 கோடியில் தமிழக மக்கள் அனைவரும் பேனா வாங்கிக் கொடுத்துவிடலாம் என சுட்டிக்காட்டிய பழனிசாமி, 

கல்விக் கடன் ரத்து, பெண்களுக்கு மாத உதவித்தொகை போன்ற திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.