சொத்து பிரிக்கும் தகராறு: குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி - திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
சொத்து பிரித்து தருவதில் சகோதரர்கள் தாமதம் செய்வதாகவும், காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறி குடும்பத்துடன் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் சொத்து பிரிக்கும் தகராறில் குடும்பத்துடன் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற அழகேசன் குடும்பத்தினர்.







