விழுப்புரம் மாவட்டம் செஞ்சிப் பகுதியில் ஞானோதயம் கிராமம் அருகே நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர்.
ஞானோதயம் கிராமம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் மூன்று பேரும் பலியாகினர்.
இதையும் படிக்க.. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் கொலை அல்ல: உயா்நீதிமன்றம்
ரணிப்பேட்டை கீரம்பாடியைச் சேர்ந்த முத்து ராஜேந்திரன், தனது மனைவி சாந்தி மற்றும் காரை ஓட்டி வந்த மகன் ஆகியோர் விபத்தில் பலியானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மதுரையில் தந்தையின் இறப்பு நிகழ்வில் பங்கேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது முத்து ராஜேந்திரன் குடும்பம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS

டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி வருவாய் ஆய்வாளர் உள்பட இருவர் பலி

ஈரான் - அமெரிக்கா இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்! - இந்தோனேசியா அறிவிப்பு!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

