திருமுருகன்பூண்டியில் குடியிருப்புகள் நடுவே சாக்கடை கழிவுநீரை கொண்டு செல்ல எதிா்ப்பு- சாலை மறியல் முயற்சி
திருமுருகன்பூண்டி வி.ஜி.வி. ஸ்ரீ காா்டன் குடியிருப்புகள் நடுவே சாக்கடை கழிவுநீரை கொண்டு செல்ல எதிா்ப்பு தெரிவித்து பொது மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனா்.

பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட நகராட்சி தலைவா் குமாா்








