இலங்கைக்கு கடத்த இருந்த 220 கிலோ கஞ்சா, பைபர் படகு பறிமுதல்: 3 பேர் கைது!
இலங்கைக்கு பைபர் படகு மூலம் கடத்தப்பட இருந்த 220 கிலோ கஞ்சா மற்றும் பைபர் படகை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த 220 கிலோ கஞ்சா









