திருவண்ணாமலை தீபத் திருவிழா: மலையேறும் பக்தர்களுக்கான நிபந்தனைகள் என்ன தெரியுமா..?
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவின்போது மதியம் 2 மணி வரையே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.









