'மாண்டஸ்' புயல்: பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

'மாண்டஸ்' புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

'மாண்டஸ்' புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

படிக்ககரையை கடக்கும் மாண்டஸ்: 20 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
 
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என பல்கலைக்கழகளின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேபோன்று புயல் காரணமாக பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com