சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 21 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
இதனால் நேற்று இரவு திறக்கப்பட்ட உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் மீண்டும் மூடப்பட்டன.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தற்போது 21,000 கனஅடியாக சரிந்தது. இன்று காலை 24,100 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து தற்போது 21,600 கனஅடி என்ற அளவில் வந்து கொண்டிருக்கிறது.
நீர் மின் நிலையங்கள் வழியாக 21,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்!

'வரலாறு படைக்கும் தமிழ்ப் பெண்கள்' - முதல்வரின் மகளிர் தின வாழ்த்து!

வருண் சக்கரவர்த்தி செய்ய வேண்டியது என்ன? பியூஷ் சாவ்லா அறிவுரை!

அம்பேத்கர் சிலையைத் திறந்துவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

