முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியது: 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் அணையின் கீழ் பகுதி கரையோரத்தில் வசிக்கும் கேரள மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










