ஆன்லைன் சூதாட்டத்துக்கு சட்டத்தின் 162-ஆவது பிரிவின்படி தடை விதிக்க வேண்டும்: அன்புமணி
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்துக்கு ஒப்புதல் தர ஆளுநா் தாமதம் செய்து வரும் நிலையில், சட்டத்தின் 162-ஆவது பிரிவின்படி அரசு தடை விதிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்









