அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திருப்பூரில் மூதாட்டியைக் கொலை செய்து 5 பவுன் நகைப் பறிப்பு!

திருப்பூரில் மூதாட்டியைக் கொலை செய்து 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

News image
சந்திராமணி
Updated On :21 டிசம்பர் 2022, 6:13 am

DIN

திருப்பூர்: திருப்பூரில் மூதாட்டியைக் கொலை செய்து 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பூர் எஸ்.வி காலனி டி.எஸ்.ஆர்.லே அவுட் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, இவரது மனைவி சந்திராமணி(67), சந்திராமணி புதன்கிழமை அதிகாலையில் வீட்டின் முன்பக்க கேட்டைத் திறந்து வைத்து விட்டு உணவு சமைத்துக் கொண்டிருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் சமையல் அறையில் இருந்து வெளியில் வராததால் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்திராமணியின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் சந்திராமணியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் 55 வயதுடைய மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேறியது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.