புதுக்கோட்டை: தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது
துணிக்கடை அதிபரை கடத்தி கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான மற்றோருவரை தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை: தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது








