இரண்டு வாரங்களில் விசாரணை அறிக்கையை சூரப்பாவிடம் வழங்க வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு
எந்தவொரு நியாயமான காரணத்தையும் கூறாமல் விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலை முன்னாள் துணைவேந்தா் சூரப்பாவிற்கு வழங்க மறுக்கும் அரசின் நிலைப்பாடு வினோதமாக உள்ளது என்று தெரிவித்த சென்னை உயா் நீதிமன்றம்










